Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவகாசம் கோரவுள்ள அரசாங்கம்

February 5, 2017
in News
0

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவகாசம் கோரவுள்ள அரசாங்கம்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அவகாசம் கோரும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தடைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்தின் முன் இணக்கம் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுக்கூட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு வருடகாலம் அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் இதுவரை போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறைகள் எதனையும் உருவாக்காத அரசாங்கம், எதிர்வரும் மார்ச் மாத அமர்வின் போது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் கால அவகாசம் ஒன்றைக் கோரும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Tags: Featured
Previous Post

டிரம்பின் பயணத்தடையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளிற்கு உயிர்-காக்கும் சுகாதார பராமரிப்பு வழங்க ஒன்ராறியோ முன்வந்துள்ளது.

Next Post

யாழில் 17 வன்முறை குழுக்கள் : கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு

Next Post
யாழில் 17 வன்முறை குழுக்கள் : கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு

யாழில் 17 வன்முறை குழுக்கள் : கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures