Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

April 11, 2022
in News, Sri Lanka News
0
போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாட்டிற்கான விசேட உரை சற்று முன்னர் நிகழ்த்தப்பட்டது.

இதற்கமைய, இடைக்கால அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு பல கட்சிகள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள போதிலும் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தமது அரசாங்கம் விரைவில் தீர்வினை முன்வைக்கும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் வெளியேறுமாறு எழுப்பபடும் கோசங்கள் நாட்டின் ஜனநாயகத்தினை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விவசாயிகளின் நன்மை கருதி மீண்டும் உர மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதோடு, சேதனப்பசளை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிடுள்ளார்.

 

Previous Post

இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் அரிசி விரைவில் நாட்டை வந்தடையும்

Next Post

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவு

Next Post
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures