Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்தவர் கைது

August 29, 2017
in News
0
போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு  வந்தவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்திருந்தமை உறுதி செய்யப்பட்டதுடன் ,பின்னர் சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றிலிருந்து 21 போதை மாத்திரை வில்லைகளும் மீட்கப்பட்டுள்ளன.
37 வயதுடைய பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விமான நிலைய பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

Next Post

யாழில் இடம்பெற்ற இன்னொரு சோகம் – மக்களை திடுக்குற வைத்துள்ளது .

Next Post

யாழில் இடம்பெற்ற இன்னொரு சோகம் - மக்களை திடுக்குற வைத்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures