Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் – சிறப்பு நடவடிக்கைப் பிரிவு!!

August 14, 2017
in News
0
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் – சிறப்பு நடவடிக்கைப் பிரிவு!!

ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறப்பு நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவு, 24 மணிநேரமும் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அல்லது குற்றச்செயல்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பாக 0112-580518, 0112-058552 அல்லது 0112-081040 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 0112-081044, 0112-588499 என்ற தொலைநகல் மூலமாகவும் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Previous Post

தொண்டைமானாறு அக்கரை உல்லாசக் கடற்கரை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Next Post

கூகுளில் முதலிடம் பிடித்த மெர்சல்

Next Post
கூகுளில் முதலிடம் பிடித்த மெர்சல்

கூகுளில் முதலிடம் பிடித்த மெர்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures