Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க புதிய யுக்தி

August 6, 2019
in News, Politics, World
0

ஜப்பானின் என் இ சி நிறுனம் தயாரித்துள்ள பறக்கும் கார்கள் வரும் 2030ம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

இதற்குத் தீர்வு காணும் பொருட்டு ஜப்பானின் பிரபல நிறுவனமான என்.இ.சி ஆட்டோமொபைல் நிறுவனம் பறக்கும் காரைத் தயாரித்து அதனை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது.

4 புரப்பல்லர்களுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் 4 பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நின்ற நிலையிலும் ஓடுதளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும்.

முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்த பின்னர் வரும் 2030ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என என் இ ஈஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post

சிரியாவில், தீவிரவாத குழுக்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்

Next Post

அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்

Next Post

அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures