Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் பரிசோதகரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

September 18, 2019
in News, Politics, World
0

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பொலிஸ் பரிசோதகர் உபாலி சமரசேகரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கான 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.

குறித்த நித்திக்கான காசோலையினை உபாலி சமரசேகரவின் மனைவி திருமதி கோமதி நயனரசியிடம்
ஜனாதிபதி அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வர்த்தமானி அறிவித்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தேகம்

Next Post

இ.போ.ச. ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

Next Post

இ.போ.ச. ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures