Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொது போக்குவரத்து பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கான விசேட அறிவிப்பு

December 17, 2020
in News, Politics, World
0

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் விபரங்களை நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயணிகளின் விலாசம் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களை நடத்துநர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பஸ்களில் பயணிக்கும் பயணியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் ஏனையோரை அடையாளப்படுத்த இந்த செயற்பாடு உதவியாக அமையும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

ஆகவே பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தமது விபரங்களை பதிவு செய்து அவற்றை தம் வசம் எடுத்துச் செல்வது ஒத்துழைப்பாக அமையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்,

Previous Post

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – சிறிதரன்

Next Post

13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறை

Next Post

13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures