Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுஜன ஐக்கிய முன்னணியின் இணைத் தலைவர்களாக இருவரை நியமிக்க தீர்மானம்

January 31, 2020
in News, Politics, World
0

பொதுஜன ஐக்கிய முன்னணியின் இணைத் தலைவர்களாக இருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போதே குறித்த விடயம் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

Next Post

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

Next Post

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures