நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் சிறிய அளவில் டொனார்டோ புயல் காற்று வீசியது.
நேற்று மாலை ஏற்பட்ட புயல் தாக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
போருதொட்ட கடற்கரைக்கு அண்மித்துள்ள கட்டடம் ஒன்று சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.