Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

August 25, 2021
in News, Sri Lanka News
0

பல பகுதிகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் களனி பகுதியில் வசிக்கும் 52 வயதுடையவர் ஆவார்.

கைதின்போது அவரிடமிருந்து 11 கிரோம் ஹெரோயின், 2.6 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அவர் கிரிபத்கொடை, றாகம மற்றும் களனி பகுதிகளில் நீண்ட காலமாக ஹெராயின் விநியோகித்து வந்தது தெரியவந்தது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் கிரிபத்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

‘ருத்ர தாண்டவம்’ முன்னோட்டம் வெளியீடு

Next Post

டாக்கா சென்ற நியூஸிலாந்து வீரருக்கு கொரோனா

Next Post
டாக்கா சென்ற நியூஸிலாந்து வீரருக்கு கொரோனா

டாக்கா சென்ற நியூஸிலாந்து வீரருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures