Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்க அரசாங்கம் தீர்மானம்

November 29, 2020
in News, Politics, World
0

பேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. மீன் சந்தையை விரைவாக மீளத் திறப்பதற்கான சாத்தியப்பாடுகளை அறியும் முகமாக, சுகாதார துறையினரால் அங்கு நேற்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

இதன் போது மீன் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிய தகவலும் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே பேலியகொடை மீன் சந்தை மீள திறக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். எனினும், மொத்த விற்பனையாளர்கள் மாத்திரம் செல்வதற்கே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

நினைவேந்தல் தொடர்பில் சுமந்திரன், சரத் வீரசேகர இடையே கடும் வாக்குவாதம்

Next Post

இ.போ.ச பஸ்கள் நாளை முதல் வழமைக்கு

Next Post

இ.போ.ச பஸ்கள் நாளை முதல் வழமைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures