Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேராயர் மல்கம் ரஞ்சித்தை, சந்தித்த ஞானசாரர்

December 14, 2017
in News, Politics
0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய சமய நடவடிக்கைகள் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் வெவ்வேறு தரப்பினரை தொடர்பு கொண்டு கலந்துரையாடும் பொதுபல சேனாவின் நடவடிக்கையில் ஓர் அங்கமாகவே குறித்த சந்திப்பு இடம்பற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசியலுக்காக ஆசிரியரை திட்டிய, கம்மன்பில காலில் விழுந்தார்

Next Post

டிரம்பின் அறிவிப்புக்கு பின், இதுவரை கைது செய்யபட்டவர்கள் 300 பேர்

Next Post

டிரம்பின் அறிவிப்புக்கு பின், இதுவரை கைது செய்யபட்டவர்கள் 300 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures