Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேச்சுவார்த்தையை இழுத்தடிப்புச் செய்வதற்குக் காரணம் !!

September 2, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் உள்ள பேச்சுவார்த்தையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இழுத்தடிப்புச் செய்வதற்குக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பிலா? என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

துமிந்த திஸாநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு எதிர்பார்த்து செயற்பட்டு வரும் ஒருவர். தயாசிறி ஜயசேகர அப்படியான ஒருவர் கிடையாது. என்றாலும், அவரது இழுத்தடிப்பைப் பார்க்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் வரை பார்த்திருக்கின்றாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

பொலிஸ்,இராணுவ பாதுகாப்பின்றி ஆரம்பமானது மூன்றாம் தவணைக்கான பாடசாலை !!

Next Post

ஐ. தே.க எடுக்கும் ஆகக் குறைந்த வாக்குகளாக வரலாற்றில் பதிவாகும்

Next Post

ஐ. தே.க எடுக்கும் ஆகக் குறைந்த வாக்குகளாக வரலாற்றில் பதிவாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures