Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

November 10, 2017
in News, Politics
0
பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

பெற்றோல் விநியோகம் இன்றைய தினத்திற்குள் வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

நேற்று(09) இரவு 7.30 மணியளவில் நாடு பூராகவும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அந்தக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

40000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய நவெஸ்கா லேடி கப்பல் நேற்று( முன்தினம்(08) வந்ததுடன், முத்துராஜவளையில் அது நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, நேற்று(09) அது சோதனை செய்யப்பட்டதுடன், அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என்பதால், நேற்று இரவு முதல் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Previous Post

2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

Next Post

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

Next Post
கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures