Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்திய மைத்திரியின் பதிவு

August 15, 2020
in News, Politics, World
0

சிறிது காலம் பொறுமையாக இருந்தால் ஏதும் தருவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டு உள்ளார்.

சிறிது காலம் அமைதியாக இருந்தால் விரும்பிய முடிவினை பெற்றுக் கொள்வேன் என்று மைத்திரிபால சிறிசேன தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

சோர்வான சவாலை வெற்றிகரமாக முறியடித்த பிறகு, முடிவைப் பெற ஒருவர் சிறிது காலம் பொறுமை காத்து இருக்க வேண்டும் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

Previous Post

புதிய அரசின் கொள்கை வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும்

Next Post

நான் தன்னிச்சையாக நடந்து கொள்ளவில்லை ; கி.துரைராசசிங்கம்

Next Post

நான் தன்னிச்சையாக நடந்து கொள்ளவில்லை ; கி.துரைராசசிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures