Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெரிய வெங்காயம் கொள்வனவு ;விவசாயிகள் கவலை

October 19, 2020
in News, Politics, World
0

ஒரு கிலோ கிராம் வெங்காயம் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், குறித்த தொகை தமக்கு போதுமானதாக இல்லை என்று பொலனறுவை பிரதேச பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் அதிக செலவில் பெரிய வெங்காய பயிர்செய்கையை மேற்கொண்டிருப்பதன் காரணமாக, பெரிய வெங்காயத்திற்கு நிர்ணய விலையொன்றை வழங்குமாறும் குறித்த விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

10 மாதக்குழந்தை திடீர் இறப்பு ;பொலிஸார் விசாரணை

Next Post

பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை- பீ.சனத் பூஜித்

Next Post

பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை- பீ.சனத் பூஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures