Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப் தேடப்படும் குற்றவாளி

September 2, 2017
in News
0
பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப் தேடப்படும் குற்றவாளி

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை ராவல்பிண்டி தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதில், “இந்த வழக்கில் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு 17 வருடம் சிறை தண்டனை அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தெஹ்ரிக் ஐ தாலிபன் இயக்கத்தின் ஐவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2007இல் முன்னாள் பிரதமர் பெனாசிர் புூட்டோ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறி பாகிஸ்தானை விட்டு வெளியேறிய முஷாரப் கடந்த ஆண்டு முதல் டுபாயில் வசித்து வருகிறார்.

Previous Post

ரஷ்ய துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு

Next Post

அமேசான் காட்டில் 381 புதிய உயிரினங்கள்

Next Post
அமேசான் காட்டில் 381 புதிய உயிரினங்கள்

அமேசான் காட்டில் 381 புதிய உயிரினங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures