Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை

September 14, 2018
in News, Politics, World
0

எண்ணூர்-தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

எவ்வித முன்னரிவிப்புமின்றி நிலங்களை கையகப்படுத்துவதால் தடை விதிக்க கோரி தனியார் சரக்கு முனைய அதிகாரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தூத்துக்குடி சில்கான்பட்டியில் நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி : 3 பேர் மீது வழக்குப்பதிவு

Next Post

அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை

Next Post

அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures