Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூநகரி மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணி தற்போது

December 17, 2021
in News, Sri Lanka News
0
பூநகரி மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணி தற்போது

 

1990 ஆம் ஆண்டு பூநகரியில் மண்ணித்தலை என்ற இடத்தில் அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணி தொல்லியற் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையிலும், தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர் வி. மணிமாறன் நெறிப்படுத்தலிலும் நடைபெற்று வருகின்றது.

இம்மீளுருவாக்கப் பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக தொல்லியல் ஆசிரியர்களும், மாணவர்களும் முக்கிய பங்கெடுத்து வருகின்றனர்.

01 02 03 04


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஜவ்வரிசியில் சுவையான போண்டா

Next Post

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பதிவுகளுக்கான தடையை மீண்டும் நீடித்தது முகநூல் நிறுவனம்

Next Post
தலிபான்களுக்கு எதிரான ஆதரவு கணக்குகளை முடக்குகிறது பேஸ்புக்

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பதிவுகளுக்கான தடையை மீண்டும் நீடித்தது முகநூல் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures