Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகள் கொடுத்த திட்டம் தான் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக இருக்கும்!

April 8, 2022
in News, Sri Lanka News
0
புலிகள் கொடுத்த திட்டம் தான் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக இருக்கும்!

புலிகள் கொடுத்த திட்டம் தான் இலங்கையின் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என பத்திரிக்கையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

interim self governing authority என்ற பேச்சுவார்த்தையின் போது புலிகள் அளித்த அந்த தீர்வு திட்டத்தை வைத்துகொண்டு ஒரு புதிய பாதையில் இலங்கை அடியெடுத்து வைக்க வேண்டும்.

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியில் வர வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் உதவி இன்றி அதனை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திறந்த மனதோடு அமைதி பேச்சுவார்த்தை மூலமாக இந்நிலையை அணுகும் போதே நீடித்த அரசியல் தீர்வு எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு

Next Post

மன்னாரில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

Next Post
நீதிபதி மீதான தாக்குதல்: 25ம் திகதி பல இடங்களில் கண்டன போராட்டம்

மன்னாரில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures