Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகளின் முக்கிய பகுதி என்பதால் இராணுவம் வெளியேற மறுக்கிறதா?

August 19, 2016
in News, Politics
0
புலிகளின் முக்கிய பகுதி என்பதால் இராணுவம் வெளியேற மறுக்கிறதா?

புலிகளின் முக்கிய பகுதி என்பதால் இராணுவம் வெளியேற மறுக்கிறதா?

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதி மக்களின் காணி விடுவிப்பு குறித்து காலத்திற்கு காலம் பல அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் வழங்குகின்றனர்.

எனினும், காணி விடுவிப்பு தொடர்பில் அப்பகுதி மக்களின் போராட்டம் இன்று வரையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

நாட்டின், ஆட்சிப் பீடத்தை அலங்கரித்த ஆட்சியாளர்களினால், அகதி வாழ்வுக்கு விடுதலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் இன்றும் அவர்களின் வாழ்வு தொடர் கதையாகவே உள்ளது.

பரவிபாஞ்சன் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் சொர்க்காபுரி, அவர்களின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளின் கேந்திர நிலையம்.

பசுமை நிறைந்த நிலப்பரப்பாக காட்சியளித்த பரவிப்பாஞ்சன் பகுதி, தலைநகர் கொழும்புக்கு இணையாக செயற்பட்ட வடபகுதி நகரமாகும். தற்போது அதன் நிலைப்பாடு என்ன?

Tags: Featured
Previous Post

செல்பி பிரியர்களா நீங்கள்! அப்போ இது உங்களுக்கு தான்

Next Post

விச ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை அரசு சதி!

Next Post
விச ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை அரசு சதி!

விச ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை அரசு சதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures