Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்த விஹாரத் திருவிழாவின் போது திடீரென மிரண்டு ஓடிய யானை

September 10, 2019
in News, Politics, World
0

இலங்கையில் புத்த விஹாரத் திருவிழாவின் போது யானை மிரண்டு ஓடியதில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

கொழும்பு அருகே உள்ள கோட்டே என்ற இடத்தில் உள்ள புத்த விஹாரத்தில் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது சில யானைகள் விழாவில் இடம் பெற்றிருந்தன.

அவற்றில் ஒரு யானைக்கு எல் இ டி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த முகத்திரை அணிந்திருந்த யானை ஒன்று திடீரென ஆவேசமடைந்து அருகில் இருந்தவர்களைத் தாக்கியது.

அப்போது கீழே விழுந்தவர்களை காலால் உதைத்துக் கொண்டும், நசுக்கிக் கொண்டும் ஓடியது. இந்நிகழ்ச்சியில் 18 பேர் படுகாயமடைந்தனர். மிரண்டு ஓடிய யானை பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பிடிக்கப்பட்டது.

Previous Post

பாகிஸ்தானுக்கு சீனா ஆட்சேபம்

Next Post

தாலிபன்கள் மீது மீண்டும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்

Next Post

தாலிபன்கள் மீது மீண்டும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures