Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தகங்களை வாசித்த 100 மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில்

September 22, 2018
in News, Politics, World
0

நாட்டிலுள்ள அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.

இலங்கை புத்தக கண்காட்சியாளர்களின் சங்கம் 20 ஆவது முறையாக கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Previous Post

விரிவுரையாளர் சடலமாக மீட்பு

Next Post

நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள காதல்…!

Next Post
காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள காதல்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures