Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய கொத்தணி உருவாகும் – மக்களுக்கு எச்சரிக்கை

April 10, 2021
in News, Politics, World
0

நாளாந்தம் 100 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இன்னும் ஆபத்தில் உள்ளன என்றும் தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர கூறினார்.

ஆகவே, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அவசரகாலப் பயன்பாட்டுக்காக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அங்கீகரிக்க கணிசமான தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.

இருப்பினும், நிபுணர் குழு ஒப்புதல் வழங்க இன்னும் தரவுகள் அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், விரைவில் இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Previous Post

பாடசாலை நாட்களை இவ்வாண்டில் 150 ஆக குறைக்க தீர்மானம்

Next Post

மங்கள சமரவீரவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன

Next Post

மங்கள சமரவீரவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures