Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசியலமைப்பு அறிக்கை குறித்த கருத்துகளுக்கு குழப்பமடையத் தேவையில்லை- சுசில்

October 27, 2017
in News, Politics
0
புதிய அரசியலமைப்பு அறிக்கை குறித்த கருத்துகளுக்கு குழப்பமடையத் தேவையில்லை- சுசில்

அரசியலமைப்பு செயற்குழுவினால் உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் நோக்கம், மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதாகும் எனவும் நாட்டிலுள்ள எவராவது அதற்கு எதிராகவோ, ஆதரவாகவோ கருத்துத் தெரிவித்தமைக்காக யாரும் குழப்பமடைய தேவையில்லையெனவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருப்பது சட்டமூலமொன்றோ சட்டவரைவொன்றோ அல்ல. எதிர்வரும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு கட்சியும் அமைப்புக்களும் முன்வைத்த கருத்துக்கள் மாத்திரமே உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

அரசியல்வாதிகள் கூறுவது போல் தேர்தலை நடாத்த முடியாது- மஹிந்த

Next Post

தாய் நாட்டுக்காக அதிகபட்ச அர்ப்பணிப்பை செய்வேன்-புதிய கடற்படைத் தளபதி

Next Post

தாய் நாட்டுக்காக அதிகபட்ச அர்ப்பணிப்பை செய்வேன்-புதிய கடற்படைத் தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures