Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர்

October 30, 2018
in News, Politics, World
0

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளராக செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் மைத்திரி தரப்பு, ரணில் தரப்பு என்பவற்றிலிருந்து இருவர் இருந்தது போன்று, இந்த அரசாங்கத்திலும் மஹிந்த தரப்பு, மைத்திரி தரப்பு என்பவற்றிலிருந்து இருவர் வீதம் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி தனது தவறை மறைக்க வேறு கதை

Next Post

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் மீது யானை தாக்குதல்

Next Post

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் மீது யானை தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures