Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புகையிலை விற்ற 11 பேர் சிக்கினர்

September 24, 2018
in News, Politics, World
0
புகையிலை விற்ற 11 பேர் சிக்கினர்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சிந்தாரிப்பேட்டை சுந்தரி (24), காசீம் (34), சூளைமேடு ஜக்குபர் அலி (22), கோவிலஞ்சேரி சீனிராஜ் (32), சிட்லப்பாக்கம் கணேசன் (42), திரிசூலம்,  இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்கோடி (50), வேளச்சேரி கணேசன் (55), வேளச்சேரி சுப்பிரமணி (43), ஆதம்பாக்கம் கண்ணுச்சாமி (52), தேவதாஸ் (59), மேற்குவங்காளத்தை சேர்ந்த ராகுல்மாலிக் (20) ஆக்இய 11 பேரை  போலீசார் கைது செய்தனர்.

Previous Post

வவுனியா ஓமந்தையில் காற்றுடன் கூடிய மழை: வீடு ஒன்று சேதம்

Next Post

70 கிலோ குட்கா பறிமுதல்

Next Post

70 கிலோ குட்கா பறிமுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures