Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புகையத் தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை

October 12, 2017
in News, World
0
புகையத் தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை

ஜப்பானின் கியூஷூதீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை புகையத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலை நேற்று புகைய தொடங்கியுள்ளதாகவும் இதன் புகையும், சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியதாக கூறப்படுகிறது. மேலும் வெடிப்பு ஏற்படும் பொழுது கட்டடங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

அண்மையில் 2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெடிப்பொன்றில் கற்கள் மற்றும் சாம்பலை வானில் விட்டெறிந்துள்ளது எனவும் இதன் தாக்கம் 8 கி.மீ (5 மைல்கள்) வரையிலும் இருந்தது.

இதன் காரணமாக அந்தப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

6 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

Next Post

கட்டளைச்சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

Next Post
கட்டளைச்சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

கட்டளைச்சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures