Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிலிப்பைன்ஸ் விமான விபத்து ; 17 பேர் பலி, 40 பேர் மீட்பு

July 4, 2021
in News, World
0

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்சானா, இந்த விமானத்தில் மூன்று விமானிகள் மற்றும் 84 இராணுவத்தினர் உள்ளடங்கலாக 92 பேர் இருந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார்.

சி -130 என்ற குறித்த விமானம், தலைநகர் மணிலாவிற்கு தெற்கே 1,000 கி.மீ (621 மைல்) தொலைவில் உள்ள ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொழும்பு துறைமுக நகர் வளாகத்தை மக்களுக்கு பார்வையிட சந்தர்ப்பம்

Next Post

காத்தான்குடியில் கஞ்சா மற்றும் ‍ஹெரோயினுடன் பேர் கைது

Next Post
அமெரிக்காவில் கிங் கோப்ரா பாம்புகளை சிப்ஸ் டப்பாவுக்குள் அடைத்து கடத்தியவர் கைது

காத்தான்குடியில் கஞ்சா மற்றும் ‍ஹெரோயினுடன் பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures