Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிற மதத்தவர்களின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம்!

October 16, 2017
in News, Politics
0
பிற மதத்தவர்களின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம்!

பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் கடைகளில் தீபாவளிப் பண்டிகைக்கான பொருட்களை வாங்க வேண்டாம் என இந்து தமிழர்களைக் கோரும் வகையிலான சுவரொட்டிகளை வவுனியாவில் சிவசேனா எனும் பெயரிலான அமைப்பு வெளியிட்டுள்ளது.
இன ரீதியான பிரச்சினையை உருவாக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகளால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் என சிவசேனா அமைப்பினரால் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

ஆணைக்குழுவில் ஆஜராக எந்த நேரத்திலும் பிரதமர் தயார்

Next Post

சர்வதேச தரத்திலான சுப்பர் சிறைச்சாலை இன்று திறப்பு

Next Post

சர்வதேச தரத்திலான சுப்பர் சிறைச்சாலை இன்று திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures