Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரெஞ்சு அணித்தலைவர் – மதுபோதையில் சிக்கினார்!

August 25, 2018
in News, Politics, World
0

பிரான்ஸ் தேசிய உதைபந்தாட்ட அணியின் தலைவர், மதுபோதையில் மகிழுந்து ஓட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரெஞ்சு அணியின் வீரரும், தலைவருமான Hugo Lloris, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலை கைது இலண்டன் மாநகரில் வைத்து கைதானார். இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட இலண்டன் காவல்துறையினர், அதிகாலை 2.20 மணிக்கு Hugo Llorisஇன் மகிழுந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது மேற்கொண்ட சோதனையில், அவர் மதுபோதையில் மகிழுந்து செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் நிபந்தனைகளின் பெயரின் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி இலண்டன் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Previous Post

அக்., 2-ல் சர்கார் இசை வெளியீடு

Next Post

அழகிகளுக்கு பணம் கொடுத்ததால் டிரம்ப் பதவிக்கு ஆபத்து?

Next Post

அழகிகளுக்கு பணம் கொடுத்ததால் டிரம்ப் பதவிக்கு ஆபத்து?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures