Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபாகரனுக்கு நெருக்கமானவர்களுக்கு சுவிஸில் புகலிடம்!

March 29, 2018
in News, Politics, World
0

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் ஜெனீவாவில் நடமாடுவதனை காண முடிந்தது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

சுமார் 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது.

ரமணன் உள்ளிட்ட இவர்கள் காணாமல் போனதாகவே கருதப்படுகின்றனர்.

எனினும், இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்க மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

ஆனந்தசுதாகரின் குடும்பத்தாரை சந்தித்தார் பா.உ சிறீதரன்!

Next Post

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் 12 மாணவர்கள் 9ஏ சித்தி

Next Post

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் 12 மாணவர்கள் 9ஏ சித்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures