Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர செப்டெம்பர் 15 இல் இராஜினாமா

July 14, 2017
in News
0
பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர செப்டெம்பர் 15 இல் இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பெரிய கட்சிகள் செய்துள்ள புரிந்துணர்வு உப்பந்த காலம் நிறைவடைந்தவுடன் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் வகிக்கும் பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார பிரதியமைச்சருமான துலிப் விஜயசேகர தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் உப்பந்த காலம் நிறைவடைந்த பின்னர் தான் மேற்கொள்ளவுள்ள தீர்மானம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Previous Post

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ

Next Post

இலங்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் உதவ தயார்: பங்களாதேஷ்

Next Post
இலங்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் உதவ தயார்: பங்களாதேஷ்

இலங்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் உதவ தயார்: பங்களாதேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures