Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை

March 5, 2018
in News, Politics, Uncategorized, World
0
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (06) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்ய புலம்பெயர் தமிழர்களினால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு 350 லட்சம் ரூபா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும், தமிழீழ பிரிவினை அரசியல் அமைப்பை பிரதமரை வைத்து நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

கடுவெலயில் கூட்டு எதிர்க் கட்சி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

பொதுத் தேர்தலுக்கு தயாராதல் எம் இலக்கு

Next Post

அரச முகாமைத்துவ சேவையில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை இன்று

Next Post

அரச முகாமைத்துவ சேவையில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures