Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் ரணிலின் உத்தரவு

December 14, 2017
in News, Politics
0
பிரதமர் ரணிலின் உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கு அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அபிவிருத்தி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க பணி வெற்றிடங்களுக்கும் நியமங்களை வழங்குவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை அரச நியமனங்கள் வழங்குவதை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த உத்தரவை அடுத்தே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Previous Post

தேர்தலின் பின்னர் ‘மொட்டு’ இருக்காது

Next Post

இலங்கையரிடம் அடிமையாக இருந்த, இந்திய பெண் மீட்பு

Next Post

இலங்கையரிடம் அடிமையாக இருந்த, இந்திய பெண் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures