Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிணை முறி மோசடி: ரணில் விசாரணைக்கு அழைப்பு

November 2, 2017
in News, Politics
0
பிணை முறி மோசடி: ரணில் விசாரணைக்கு அழைப்பு

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும், அரச தலைவர் ஆணைக்குழு, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு அழைத்துள்ளது.

”மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பாக அவரிடம் சாட்சியம் பெறப்படும். விசாரணைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் சிறப்பு அமர்வு, இன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உள்­நாட்­டில் தீர்வு காணா­விட்­டால் பன்­னாட்டு அழுத்­தம் அதி­க­ரிக்­கும்

Next Post

கனடாவைச் சேர்ந்த 25 வயது மாடீ கில்பர்ட், மேஜிக் உலகைக் கலக்கி வருகிறார்!

Next Post
கனடாவைச் சேர்ந்த 25 வயது மாடீ கில்பர்ட், மேஜிக் உலகைக் கலக்கி வருகிறார்!

கனடாவைச் சேர்ந்த 25 வயது மாடீ கில்பர்ட், மேஜிக் உலகைக் கலக்கி வருகிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures