Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிணைமுறி விவகாரம்: ஆணைக்குழு முன்னேவரும் பிரதமர்! மிஸ்டர் கிளினுக்கு நடந்தது என்ன!!

November 19, 2017
in News, Politics
0

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக யாழ் மாவட்டத்திற்கான உள்ளுராட்சி தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியிடுவோர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் படி கோப்பாய் தொகுதி வலி மேற்கு பிரதேச சபை வலி தென் மேற்கு மற்றும் வல்வெட்டி பிரதேச இ நகர சபை பருத்திதுறை நகர சபை உள்ளிட்ட சபைகளில் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டு வருகின்றனர்.

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் செயல்பாடுகளை முனனெடுக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்து யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் பலரை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.செரீப் இடமாற்றம்

Next Post

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

Next Post
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures