Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாரிஸ் நகருக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் எலிப்படை! மேயர் அதிரடி திட்டம்

March 14, 2017
in News
0
பாரிஸ் நகருக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் எலிப்படை! மேயர் அதிரடி திட்டம்

பாரிஸ் நகருக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் எலிப்படை! மேயர் அதிரடி திட்டம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிகாரித்து வரும் எலிகளை கட்டுபபடுத்த அந்நகரின் மேயர் அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல பத்திரக்கைக்கு பேட்டியளித்த பாரிஸ் மேயர் ஹிடால்கோ கூறியதாவது,

தலைநகரில் உள்ள எலிகளை பிடிக்க பயன்படுத்தப்படும் புதிய பொறிகளை வாங்க நகர நிர்வாகம் 1.6 மில்லியன் டாலர்கள்(இலங்கை மதிப்பில் 24 கோடி) செலவிடும் என்று அறிவித்துள்ளார்.

எலிகளுக்கு எதிரான பாரிஸ் நகர நிர்வாகத்தின் அதிரடியின் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் மாதம் தலைநகரில் உள்ள சில பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொது இடங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயிலில் சிகரெட் சம்பல் தட்டும் ஆஷ்ட்ரேக்கள் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸில் சராசரியாக சுமார் 150 டன்னுக்கும் அதிகமான சிகரெட் துண்டுகளை எடுக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

நாம் தமிழர் சீமான் அதிரடி கைது

Next Post

பெண்கள் சாலையில் தனியாக செல்ல வேண்டாம்! பிரித்தானியாவில் கடும் எச்சரிக்கை

Next Post
பெண்கள் சாலையில் தனியாக செல்ல வேண்டாம்! பிரித்தானியாவில் கடும் எச்சரிக்கை

பெண்கள் சாலையில் தனியாக செல்ல வேண்டாம்! பிரித்தானியாவில் கடும் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures