Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று பிரதமரிடம் விசாரணை

August 6, 2019
in News, Politics, World
0

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(06) சாட்சியம் வழங்கவுள்ளதாக அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இத்தெரிவுக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.

இதேவேளை, பிரதமருடன் சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் இன்று சாட்சி வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சாட்சி விசாரணைகளின் பின்னர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை அழைப்பது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

332 பிரதேச செயலகங்களிலும் தொழிற் பேட்டைகளை அமைப்பேன்- சஜித்

Next Post

மஹிந்த ராஜபக்ஸ 11 ஆம் திகதி கட்சி மாறுவது குறித்து- ஜி.எல். கருத்து

Next Post

மஹிந்த ராஜபக்ஸ 11 ஆம் திகதி கட்சி மாறுவது குறித்து- ஜி.எல். கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures