Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை

November 21, 2017
in News, Politics
0
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை

திறைசேரி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தொலைபேசி மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் அவை சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின்; தொலைபேசி தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டடுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று சபையில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் இந்த அறிவிப்பை இன்று விடுத்தார்.
இதற்கமைவாக கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இது குறித்து விரிவாக ஆராயப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

Previous Post

வெளிநாட்டு வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

Next Post

அயோத்தியில் கோவில் கட்டலாம் – ஷியா வக்பு வாரியம்

Next Post
அயோத்தியில் கோவில் கட்டலாம் – ஷியா வக்பு வாரியம்

அயோத்தியில் கோவில் கட்டலாம் – ஷியா வக்பு வாரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures