Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாம்பை எரித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!

November 15, 2017
in News
0
பாம்பை எரித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் வெடிவிபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 11 மணியளவில் பாம்பொன்றை அடித்து எரித்துக்கொண்டிருந்த போது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் இன்னும் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பாம்பை எரித்தபோது ஏற்பட்ட வெப்பத்தால் நிலக்கண்ணிவெடி வெடித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

Next Post

காதலனுக்கு முன்பாக யுவதி கூட்டு வன்புணர்வு! ஐவர் கைது!!

Next Post
காதலனுக்கு முன்பாக யுவதி கூட்டு வன்புணர்வு! ஐவர் கைது!!

காதலனுக்கு முன்பாக யுவதி கூட்டு வன்புணர்வு! ஐவர் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures