Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பான் கீ மூன் ஏமாற்றியதால் அவரின் பிரதிநிதியிடம் கொடுக்கப்பட்ட மனு! ஏமாற்றத்தில் மக்கள்

September 3, 2016
in News, Politics
0
பான் கீ மூன் ஏமாற்றியதால் அவரின் பிரதிநிதியிடம் கொடுக்கப்பட்ட மனு! ஏமாற்றத்தில் மக்கள்

பான் கீ மூன் ஏமாற்றியதால் அவரின் பிரதிநிதியிடம் கொடுக்கப்பட்ட மனு! ஏமாற்றத்தில் மக்கள்

x xx xxx  xxxxx xxxxxx xxxxxxxx
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கொடுக்கவிருந்த மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் செயலாளரின் பிரநிதியிடம் கையளித்துள்ளனர்.

ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ். வருகையை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்பு போராட்டம் ஒன்று யாழ். பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது.

பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் வெளியேவந்து சந்தித்தார். அவ்வாறு சந்திக்க வந்திருந்த அதிகாரியிடம் கேப்பாபிலவு மக்கள், மயிலிட்டி மக்கள், முள்ளிவாய்க்கால் மக்கள், காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்புக்கள், அரசியல் தீர்வை வலியுறுத்தி செயற்படும் அமைப்புக்களும் மகஜர்களை சமர்பித்திருந்தனர்.

மயிலிட்டியில், பலாலியில், முள்ளிவாய்க்கால் கிழக்கில், கேப்பாபிலவில், சம்பூரில் உடன் மீளக் குடியேற்ற வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரும் உடன் விடுவிக்கப்படல் வேண்டும். காணாமல் போனோருக்கு உடன் பதில் வேண்டும்.

தமிழ்த் தேசத்தின் கட்டமைப்புசார் இன அழிப்பை தடுக்க தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வு வேண்டும்.

இராணுவம் வெளியேற வேண்டும். இன அழிப்பு போர்க்குற்றங்களுக்கு சர்வதேச பக்கச்சர்பற்ற விசாரணை வேண்டும். போன்ற கோரிக்கைகள் அம் மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Tags: Featured
Previous Post

ஆளுநரின் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக நுழைந்த பான் கீ மூன்!

Next Post

யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்! ஐ.நா செயலாளர்

Next Post
யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்! ஐ.நா செயலாளர்

யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்! ஐ.நா செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures