Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதசாரிகள் மீது பாய்ந்த வாகனம்: லண்டனில் மீண்டும் பரபரப்பு

June 19, 2017
in News
0

லண்டனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மசூதி அருகே பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று பாய்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

தற்போது சம்பவம் நடந்த பகுதியில் பதுகாப்பு கருதி ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மசூதியில் லமலான் நோம்பு துறக்கும் வேளையில் இந்த வெள்ளை நிற வாகனம் பாதசாரிகள் மீது பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் எனவும் இது ஒரு இனவாத தாக்குதல் என தற்போதைய சூழலில் அறிவிக்க முடியாது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

Tags: Featured
Previous Post

நிச்சயமாக உத்தரவாதம் தரமாட்டேன்! சீ.விக்கு சம்பந்தன் கடிதம்

Next Post

போத்துக்கல் காட்டுத் தீ: 59 பேர் பலி

Next Post

போத்துக்கல் காட்டுத் தீ: 59 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures