Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவு

April 9, 2021
in News, Politics, World
0

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளினதும் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை, இன்று வெள்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்று மூடப்படுகின்ற அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள திறக்கப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Previous Post

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா!

Next Post

வவுனியாவில் கணவனும் மனைவியும் கொரோனாவால் மரணம்!

Next Post

வவுனியாவில் கணவனும் மனைவியும் கொரோனாவால் மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures