Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனா

May 18, 2021
in News, Politics, World
0

இலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரின் சகோதரர் சந்தூஷ் வீரமனும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாத்தியா ஜயகொடியும் சந்தூஷ் வீரமனும்  இரட்டையர்கள் ஆவர். இவர்கள் இணைந்து அதிகமான பாடல்களைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அவுஸ்திரேலிய வீரர் மீது சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு

Next Post

போரை முடித்த இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மாட்டேன்! – பிரதமர்!

Next Post

போரை முடித்த இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மாட்டேன்! – பிரதமர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures