Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தான் பஸ் குண்டுவெடிப்பில் எட்டு பேர் பலி

July 14, 2021
in News, World
0

வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் படையினரை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 4பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

பஸ்ஸில் குறைந்தது 30 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருந்தனர். காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் எண்ணிக்கை மேலும் உயரும் என்ற பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் மேல் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர் மின் நிலையம் அருகே புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

மக்களை நடுத்தெருவில் நிறுத்திய ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் – சஜித்

Next Post

மற்றொரு அதிர்ச்சியை கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் அணி

Next Post
மற்றொரு அதிர்ச்சியை கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் அணி

மற்றொரு அதிர்ச்சியை கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures