Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் ; மூவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

September 5, 2021
in News, World
0
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் ; மூவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

குவெட்டாவின் மஸ்துங் வீதியில் உள்ள எல்லைப்புறப் படை  சோதனைச் சாவடி அருகிலேயே இந்த தற்கொலைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மூன்று பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்பதை  குவெட்டா காவல்துறை துணை ஆய்வாளர் ஜெனரல் அசார் அக்ரம் உறுதிப்படுத்தினார்.

மோட்டார் சைக்களில் வந்த தற்கொலைத் தாரிகள் தனது வாகனத்தை, சோதனைச் சாவடிக்கு அருகாமையினால் நிறுத்தப்பட்டிருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளின் வகானத்தில் மோதியதனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Image

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந் நிலையில் குவெட்டாவில் நடந்த தற்கொலை தாக்குதலை கண்டித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

Next Post

பக்தர்களின்றி நடந்த நல்லூர் தேர் உள்வீதியுலா!

Next Post
பக்தர்களின்றி நடந்த நல்லூர் தேர் உள்வீதியுலா!

பக்தர்களின்றி நடந்த நல்லூர் தேர் உள்வீதியுலா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures