Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானில் ஒரே இரவில் 30 பேர் பலி!

July 6, 2016
in News, World
0

பாகிஸ்தானில் ஒரே இரவில் 30 பேர் பலி!

பாக்கிஸ்தானின் வட பகுதியில் அமைந்துள்ள Chitral என்ற நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரே இரவில் பல வீடுகள்,மசூதி என்பன அடித்துச்

செல்லப்பட்டதாக Chitral மாவட்ட மேயர் Maghfirat Shah குறிப்பிட்டுள்ளார்.

மசூதி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து தேடுதல் பணிகளை மேற்கொண்ட போது 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரழிவு நிர்வாக ஆணையத்தின் தலைவர் யூசுப் ஜியா தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் : ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்

Next Post

ரொறொன்ரோவில் இடம்பெறும் வரலாறு- படைக்கும் பிறைட் அணிவகுப்பு

Next Post
ரொறொன்ரோவில் இடம்பெறும் வரலாறு- படைக்கும் பிறைட் அணிவகுப்பு

ரொறொன்ரோவில் இடம்பெறும் வரலாறு- படைக்கும் பிறைட் அணிவகுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures