Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஷிலின் பெயர் பரிந்துரை குறித்து தேசிய தேர்தல் ஆணையகம் இன்று ஆராயும்

July 7, 2021
in News, Sri Lanka News
0
தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

வெற்றிடமாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆராய தேசிய தேர்தல் ஆணையகம் இன்று கூடும்.

இதன்போது ஒருமித்த முடிவு எட்டப்பட்டால், பசில் ராஜபக்ஷவின் பெயர் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி செய்யப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா 2021 ஜூலை 06 ஆம் திகதி முதல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததாக தனது கையொப்பத்தின் கீழ் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடம் இருப்பதாக 1988 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க தேர்தல்கள் சட்டத்தின் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க தேர்தல்கள் சட்டத்தின் கீழ் அறிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

50 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

Next Post

சில்லறைத் திருத்தத்தைக் கொண்டுவந்து ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றாதீர்கள் – சுமந்திரன்

Next Post

சில்லறைத் திருத்தத்தைக் கொண்டுவந்து ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றாதீர்கள் – சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures