Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

November 3, 2017
in News
0
பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

கொழும்பில் பல பிரதேசங்களில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மற்றும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான சிறப்பு புலனாய்வு பிரிவு ஒன்றினால் நேற்றைய தினம், மோதரை – இப்பகே பிரசேத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு ஒன்றின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து தொலைக்காட்சி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோதரை பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

ஹெரோயின் போதைப்பொருளைப் பயன்படுத்துவோர் 63 வீதமாக அதிகரிப்பு !!

Next Post

வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு

Next Post
வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு

வடக்கு - கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures